அதே வினாடி

August 31, 2016

நாகூர் ரூமி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன.ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது.அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு.தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும்,கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்றால் அது இந்த நூலில்தான்.ஆமாம்,நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும்.படித்துப் பாருங்கள்.

ரூ.150/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *