குட்டிச்சுவர் கலைஞன்

August 5, 2016

கீரனூர் ஜாகிர்ராஜா

எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல்  தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா.

ரூ.150/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *