கைமறதியாய் வைத்த நாள்

August 13, 2016

யுவன் சந்திரசேகர்

என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி.

ரூ.50/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *