சாம்பல் நிற தேவதை

August 11, 2016

ஜீ. முருகன்

ஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன. ஜீ.முருகன் (1967) திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய மற்றச் சிறுகதைத் தொகுப்புகள்: சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி. கவிதைத் தொகுப்பு:காட்டோவியம். நாவல்: மின்மினிகளின் கனவுக் காலம்.

ரூ.70/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *