தெற்கும் வாழ்கிறது

August 24, 2016

தமிழில்:ஞாலன் சுப்பிரமணியன்

நீ உரைத்த பொய்கள் ஏராளம்,உலகினைப் பற்றி என்னைப் பற்றி விளைவாக,என்னைப்பற்றிய படிமம் நீ திணித்த படிமம்:உன் சொற்களில்’வளர்ச்சி குன்றிய’ ‘திறன் குன்றிய..’அந்தப் படிவத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்…அது பொய்.இப்பொழுது,உன்னைத் தெரிந்து கொண்டேன்.பழைய புற்றுநோய் நீ.என்னையும் தெரிந்து கொண்டேன்!ஒரு நாள்,என் வெறும் கைமூட்டும் போதும் உன் உலகத்தைத் தூளாக்க எனவும் புரிந்து கொண்டேன்!

ரூ.50/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *