மகாகவி பாரதியாரும் சங்க இலக்கியமும்

August 31, 2016

ய.மணிகண்டன்

“1800வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாயப்பெற்றிருந்த நாகரிக நாட்டிலே,இவ்வளவு உயர்வு கொண்டிருந்த­பெரியோரின் சந்ததியிலே,அவர்கள் நடையிலும் செய்யுளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியிலே நாம் பிறந்திருக்கிறோமென்பது அரிய மகிழ்ச்சியுண்டாக்குகிறது.என்றெல்லாம் எடுத்துரைத்த மகாகவி பாரதி சங்க இலக்கியத்தின் உயிர்நிலையை உணர்ந்து-உணர்த்தியவர்.தனது சமகாலச் சமுகத் தேவையாகிய இந்திய விடுதலைப் போருக்குக் கருவியாக அதனைப் பயன்படுத்தியவர்.அவர்தம் பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டை,பயிற்சியை,எழுத்தாக்கப் பதிவுகளைத் தமிழுலகின் தனித்த கவனத்திற்கு இந்நூல் உரித்தாக்குகின்றது.”

ரூ.60/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *