மீண்டும் ஆரியரைத் தேடி

August 31, 2016

த.தங்கவேல்

ஆரியர் யார்?எங்கிருந்து வந்தனர்?வந்தனரா?இல்லை சென்றனரா?என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது.இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான்.மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான்.சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன.சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்;குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்ற நோக்கில் வந்துள்ளது;நல்லதுதானே என்கிறீர்களா.அப்படியல்ல அவ்வளவு எளிதாக அதெல்லாம் நடந்துவிடுமா?

ரூ.240/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *