சுஜாதா பதில்கள் (இரண்டாம் பாகம்)

சுஜாதா சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன. ரூ.140/-

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்

சுஜாதா கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? , சாதிகளை ஒழிப்பது எப்படி? , வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா?, முட்டாளை அடையாளம் காண வழி உண்டா?, இறந்தவர்களுடன் பேசமுடியுமா? ,செவ்வாய் தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்?, நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்? ,சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகுகிறார்கள்? ரூ.145/-

சுஜாதா பதில்கள்-3

சுஜாதா சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவ மனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண் டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது. ரூ.80/-