யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ரூ.550/-

மேலும் சில ரத்தக்குறிப்புகள்

ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப்   எல்.டி.டி.இயைப்பற்றியும் இலங்கை அரசியலைப்பற்றியும் சொல்லும் போது தம்மிகவின் குரல் தழுதழுத்தது ஒரு கட்டத்தில் அவர் சொன்னார், எல்.டி.டி.இ நீங்கள் நினைப்பதுபோல் வெறுமொரு கொரில்லா அமைப்பல்ல தங்களுக்கென்று காவல்துறையும் நீதிமன்றமும் பள்ளிக்கூடமும் மெல்லாமுள்ள இனை அரசாங்கக் கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் அது. மற்றொரு சந்தர்பத்தின்போது குறிப்பிட்டார். ரூ.60/-

மணற்குன்று பெண்

கோபோ ஏப் தமிழில்: ஜி. விஜயபத்மா உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதன் தாக்கத்தில் பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம் முன்வைக்கிறார். நாவலின் கதாநாயகனின் பார்வையின் வாயிலாக, அவர் நம் முன்வைக்கும் உள, சமூக மற்றும் இருத்தலியல் குறித்த விவாதங்கள் கவனிக்கபட வேண்டியவை. ரூ.220/-

விலங்குப் பண்ணை

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து ‘மிருகங்கள் தத்துவ’த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன. ரூ.125/-