தமிழிசை வரலாறு

ஆசிரியர் – ந.மம்முது விலை- 100 தமிழிசை குறித்து சமீபத்தில் வந்துள்ள ஒரே நூல். தமிழிசையின் ஆதார பண்களாகிய ஏழ்பெரும்பாலை மற்றும் ஐந்திசை பண்கள் பற்றியும் தமிழர்களின் இசைக்கருவிகள் பற்றியும் தமிழிசை சான்றோர்கள் பற்றியும் நமக்கு அழகு தமிழில் விவரிப்பதோடு தமிழிசையின் வரலாற்றையும் எளிய தமிழில் நமக்குள் கடத்தும் இந்நூல் தமிழ பண்ப்பாட்டின் பொக்கிஷம்

செம்மொழி சிற்பிகள்

ஆசிரியர் – அஜயன்பாலா விலை- 1,200 உலகின் உயர்ந்த கலாச்சார பின்புலம் கொண்ட நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கு காரண்மான 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் ஆகியவற்றுடன் உயர் ரக தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் தடிமனான் அட்டையுடன் உருவாக்கம் கொண்ட இந்நூல் தமிழை போற்றி பாதுகாக்கும் ஒவ்வொருவர் வீட்டின் அலமாரியிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்

காட்பாதர் – (திரைக்கதை –தமிழில்)

ஆசிரியர் – ராஜ் மோகன் சினிமா விலை- 200 இன்று வரை தலைசிறந்த பத்து படங்களுல் ஒன்றாக விமர்சகர்களால் உல்கம் முழுக்க கொண்டாடப்படும் காட்பாதர் படத்தின் திரைக்கதை நூல் விறுவிறுப்பான காட்சிகளுடன் மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு நம் கண்முன் அசலாக நிகழ்வது போன்ற காட்சி சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் திரைக்கதை ரசிகர்களுக்கு கொடை

ஃப்ராய்ட்

ஜோனத்தன் லியர் தமிழில்: ச. வின்சென்ட் மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். ரூ. 250.00

இரோம் சர்மிளா

மு. ந. புகழேந்தி இது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன். ரூ.120/-

அம்பேத்கர்

ஏ.எஸ்.கே டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். ரூ.100/-

அமெர்த்தியா சென்

ஆசிரியர்: ரிச்சா சக்சேனா அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி,கவுரவிப்புகள் அவருடைய அறிவைப போலவே அவர் கொண்ட அன்பும், இறக்கமும் எல்லையற்றவையாம். ரூ.100/-