Description
சுந்தர ராமசாமி
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும்
’’ஒரு புளியமரத்தின் கதை’’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது.
மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயற்கப்பட்டுள்ள இந்நாவலின்
ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது.
இந்நாவல் குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன்
அம்மொழிக்குச்சென்றுள்ள முதல் இந்திய மொழிநூல்.
ஓப்பீட்டிலக்கிய விமர்சகர் கே.எம்.ஜார்ஜ் இந்நாவலை
நோபல் பரிசு பெறத் தகுதியானதெனக் குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.