சென்றுபோன நாட்கள்

125.00

கதை சொல்வதில் சமர்த்தர் ‘ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமனுஜலு நாயுடு ( 1886 – 1935 ).

பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இதுவரை நினைவுகூர்வார்கள், 1928 இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது சென்றுபோன நாட்கள்தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஓரு  கிளாசிக் “ ஆகும்.

1926-1934 இல் எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு எழுதிய ‘ சென்ற்போன நாட்கள் ‘ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது, முதல்முறையாக இபொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள்.

பல்லாண்டுக் காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ. இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஓரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.

Categories: , , Tags: , ,
   

Description

எஸ்.ஜி.இராமாநுஜ நாயுடு

கதை சொல்வதில் சமர்த்தர் ‘ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமனுஜலு நாயுடு ( 1886 – 1935 ).

பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இதுவரை நினைவுகூர்வார்கள், 1928 இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது சென்றுபோன நாட்கள்தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஓரு  கிளாசிக் “ ஆகும்.

1926-1934 இல் எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு எழுதிய ‘ சென்ற்போன நாட்கள் ‘ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது, முதல்முறையாக இபொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள்.

பல்லாண்டுக் காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ. இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஓரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.

ரூ.125/-

Additional information

Weight 0.213 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சென்றுபோன நாட்கள்”

Your email address will not be published. Required fields are marked *