Description
பெருமாள்முருகன்
வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிகொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதையாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரைத் தொடரத்தயங்கிய சில கூறுகளை அனாயாசமாக்க் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னலவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார். பாசாங்கின் சுவடுகள் பதியாத சிறுகதைகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன
ரூ.125/-
Reviews
There are no reviews yet.