நீ இப்பொழுது இறங்கும் ஆறு

100.00

ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்திசேரன். இவரது கவிதைகள் போர்ச்சூழலின் கொடுமைகள், புலம் பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.

Categories: , , Tags: , ,
   

Description

சேரன்

ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்திசேரன். இவரது கவிதைகள் போர்ச்சூழலின் கொடுமைகள், புலம் பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.

ரூ.100/-

Additional information

Weight 0.155 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீ இப்பொழுது இறங்கும் ஆறு”

Your email address will not be published. Required fields are marked *