அறுபத்து மூன்று நாயன்மார்கள்

105.00

சேக்கிழார் எழுதிய ‘திருத்தொண்டர் புராணம்’ சைவ திருமறைக்கு ஒரு புனித நூல் என்றே சொல்லலாம். சிவபெருமானையே போற்றி திருத்தொண்டு புரிந்தவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்கள். அவர்களுடைய சிவதொண்டு மெய்சிலிர்க்க வல்லது. பக்தி என்பதற்கும் அருட்தொண்டு என்பதற்கும் இலக்கணம் வகுப்பதுபோல் நாயன்மார்களின் அனுபவங்கள் அற்புதமாக அமைந்திருக்கும். தனது பக்தர்கள் தன்மீது கொண்டிருக்கும் அன்பை சோதிக்கவும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டவும் சிவபெருமான் நாடகமாடிய திருவிளையாடல்களில் புடம்போட்ட பொன்னாக மின்னியவர்கள் நாயன்மார்கள். நாயன்மார்களின் வரலாற்றை மட்டுமே எழுதுவதைவிட அவர்கள் பிறந்து வாழ்ந்த திருத்தலங்களுக்கே சென்று வழிபட்டு, அந்த அனுபவங்களையும் சேர்த்தே வழங்கலாம் என்று கருதி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாத்திரையாகச் சென்று நாயன்மார்களை உள்ளம் உருக வணங்கியிருக்கிறார் சூலூர் கலைப்பித்தன். ஒவ்வொரு திருத்தலத்திலும் நாயன்மார்களின் கதையை பாடலாகவும் புனைந்திருப்பது ஒரு சிறப்பம்சம். அவருடைய திரைப்படத் துறை அனுபவங்களும் இந்த யாத்திரை நுட்பத்தை எழுத உதவியிருக்கிறது. எந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்லலாம் என்

Categories: , , Tags: , ,
   

Description

சூலூர் கலைப்பித்தன்

சேக்கிழார் எழுதிய ‘திருத்தொண்டர் புராணம்’ சைவ திருமறைக்கு ஒரு புனித நூல் என்றே சொல்லலாம். சிவபெருமானையே போற்றி திருத்தொண்டு புரிந்தவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்கள். அவர்களுடைய சிவதொண்டு மெய்சிலிர்க்க வல்லது. பக்தி என்பதற்கும் அருட்தொண்டு என்பதற்கும் இலக்கணம் வகுப்பதுபோல் நாயன்மார்களின் அனுபவங்கள் அற்புதமாக அமைந்திருக்கும். தனது பக்தர்கள் தன்மீது கொண்டிருக்கும் அன்பை சோதிக்கவும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டவும் சிவபெருமான் நாடகமாடிய திருவிளையாடல்களில் புடம்போட்ட பொன்னாக மின்னியவர்கள் நாயன்மார்கள். நாயன்மார்களின் வரலாற்றை மட்டுமே எழுதுவதைவிட அவர்கள் பிறந்து வாழ்ந்த திருத்தலங்களுக்கே சென்று வழிபட்டு, அந்த அனுபவங்களையும் சேர்த்தே வழங்கலாம் என்று கருதி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாத்திரையாகச் சென்று நாயன்மார்களை உள்ளம் உருக வணங்கியிருக்கிறார் சூலூர் கலைப்பித்தன். ஒவ்வொரு திருத்தலத்திலும் நாயன்மார்களின் கதையை பாடலாகவும் புனைந்திருப்பது ஒரு சிறப்பம்சம். அவருடைய திரைப்படத் துறை அனுபவங்களும் இந்த யாத்திரை நுட்பத்தை எழுத உதவியிருக்கிறது. எந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்லலாம் என்

ரூ.105/-

Additional information

Weight 0.199 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறுபத்து மூன்று நாயன்மார்கள்”

Your email address will not be published. Required fields are marked *