மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9/ Export date: Fri Apr 19 12:18:01 2024 / +0000 GMT |
அவன் எப்போது தாத்தாவானான்Price: ₹100.00 Product Categories: கவிதை, நற்றிணை, நூல்கள் வாங்க Product Tags: கவிதை, நற்றிணை, விக்ரமாதித்யன்
Product Summaryதமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அம்மொழி, எளிமையின் அழகும் வசீகரமும் கூடியது. படைப்பு மனத்தின் ஸ்ருதி கூடிய இசை மொழியே இவருடைய கவிதை மொழி. நம்மைத் தொட்டு மீட்டக்கூடியது. மாயமாய் நம்மால் தொட்டுரணரக் கூடியது. கண்களால் கேட்கப்படும் கவிமொழி இவருடையது. இதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு தொகுப்பு இது. Product Descriptionதமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அம்மொழி, எளிமையின் அழகும் வசீகரமும் கூடியது. படைப்பு மனத்தின் ஸ்ருதி கூடிய இசை மொழியே இவருடைய கவிதை மொழி. நம்மைத் தொட்டு மீட்டக்கூடியது. மாயமாய் நம்மால் தொட்டுரணரக் கூடியது. கண்களால் கேட்கப்படும் கவிமொழி இவருடையது. இதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு தொகுப்பு இது. Product Attributes
|
Product added date: 2016-07-30 22:52:11 Product modified date: 2016-11-27 17:05:12 |
Export date: Fri Apr 19 12:18:01 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |