ஏழிளந்தமிழ்

70.00

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு  கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?

வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள  மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; – மன்று ஓரம் சொன்னார் மனை.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம்,  தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், – பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.

ஔவையார்

Categories: , , Tags: , ,
   

Description

வ.சு.ப. மாணிக்கனார்

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு  கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?

வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள  மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; – மன்று ஓரம் சொன்னார் மனை.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம்,  தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், – பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.

ஔவையார்

ரூ.70/-

Additional information

Weight 0.144 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஏழிளந்தமிழ்”

Your email address will not be published. Required fields are marked *