மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/ Export date: Fri May 3 22:25:33 2024 / +0000 GMT |
கல்கி முதல் கண்ணன் வரைPrice: ₹75.00 Product Categories: கட்டுரைகள், சந்தியா பதிப்பகம், நூல்கள் வாங்க Product Tags: கட்டுரைகள், சந்தியா பதிப்பகம், மு. பரமசிவம்
Product Summary1954இல் கல்கி அலுவலகத்தில் ஒரு பைண்டராக வேலைக்குச் சேர்ந்த மு. பரமசிவம் கல்கி, விந்தன் ஆகியோர் எழுத்துகளால் இலக்கியச் சுவை கண்டவர். தான் நேசித்த, பழகிய எழுத்தாளர்களான கல்கி, தமிழ்ஒளி, என்.ஆர். தாசன், எம்.எஸ். கண்ணன், சு. சமுத்திரம், அறந்தை நாராயணன், ஆர்.கே. கண்ணன் ஆகியோரது வாழ்வனுபவங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் நினைவலைகளையும் எழுத்தாக மாற்றியுள்ளார். Product Descriptionமு. பரமசிவம் 1954இல் கல்கி அலுவலகத்தில் ஒரு பைண்டராக வேலைக்குச் சேர்ந்த மு. பரமசிவம் கல்கி, விந்தன் ஆகியோர் எழுத்துகளால் இலக்கியச் சுவை கண்டவர். தான் நேசித்த, பழகிய எழுத்தாளர்களான கல்கி, தமிழ்ஒளி, என்.ஆர். தாசன், எம்.எஸ். கண்ணன், சு. சமுத்திரம், அறந்தை நாராயணன், ஆர்.கே. கண்ணன் ஆகியோரது வாழ்வனுபவங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் நினைவலைகளையும் எழுத்தாக மாற்றியுள்ளார். ரூ.75/- Product Attributes
|
Product added date: 2016-09-16 14:15:16 Product modified date: 2022-12-19 18:07:36 |
Export date: Fri May 3 22:25:33 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |