மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/ Export date: Sat Apr 20 15:49:47 2024 / +0000 GMT |
கிளையிலிருந்து வேர் வரைPrice: ₹150.00 Product Categories: கட்டுரைகள், டிஸ்கவரி புக் பேலஸ், நூல்கள் வாங்க Product Tags: ஈரோடு கதிர், கட்டுரைகள், டிஸ்கவரி புக் பேலஸ்
Product Summaryஅன்றாடத்தின் கணங்கள்” இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது - பெருமாள் முருகன் * உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்தபதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில்வெளிப்படுத்தியிருக்கிறார் - தமிழ்நதி * நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக்கொண்டே ஒரு வேள்வி. அதுதான் “கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க்கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும்போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. - பழமை பேசி * கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்தவாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும்,சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான்
* வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட,வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின்அனுபவங்கள். -ராமலக்ஷ்மி
Product Descriptionஈரோடு கதிர்அன்றாடத்தின் கணங்கள்” இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது - பெருமாள் முருகன் * உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்தபதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில்வெளிப்படுத்தியிருக்கிறார் - தமிழ்நதி * நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக்கொண்டே ஒரு வேள்வி. அதுதான் “கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க்கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும்போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. - பழமை பேசி * கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்தவாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும்,சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான்
* வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட,வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின்அனுபவங்கள். -ராமலக்ஷ்மி
ரூ.150/- Product Attributes
|
Product added date: 2016-10-25 12:55:01 Product modified date: 2016-11-11 14:00:35 |
Export date: Sat Apr 20 15:49:47 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |