மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Fri Apr 19 21:44:16 2024 / +0000 GMT |
சென்றுபோன நாட்கள்Price: ₹125.00 Product Categories: காலச்சுவடு, நூல்கள் வாங்க, வாழ்க்கை வரலாறு Product Tags: எஸ்.ஜி.இராமாநுஜ நாயுடு, காலச்சுவடு, வாழ்க்கை வரலாறு
Product Summaryகதை சொல்வதில் சமர்த்தர் ‘ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமனுஜலு நாயுடு ( 1886 – 1935 ). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இதுவரை நினைவுகூர்வார்கள், 1928 இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ' சென்றுபோன நாட்கள்' தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஓரு ”கிளாசிக் “ ஆகும். 1926-1934 இல் எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு எழுதிய ‘ சென்ற்போன நாட்கள் ‘ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது, முதல்முறையாக இபொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக் காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ. இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஓரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார். Product Descriptionஎஸ்.ஜி.இராமாநுஜ நாயுடுகதை சொல்வதில் சமர்த்தர் ‘ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமனுஜலு நாயுடு ( 1886 – 1935 ). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இதுவரை நினைவுகூர்வார்கள், 1928 இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ' சென்றுபோன நாட்கள்' தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஓரு ”கிளாசிக் “ ஆகும். 1926-1934 இல் எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு எழுதிய ‘ சென்ற்போன நாட்கள் ‘ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது, முதல்முறையாக இபொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக் காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ. இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஓரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார். ரூ.125/- Product Attributes
|
Product added date: 2016-10-19 12:00:14 Product modified date: 2016-12-04 12:04:37 |
Export date: Fri Apr 19 21:44:16 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |