செவக்காட்டு சொல் கதைகள்

140.00

திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும்,கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன/அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. -கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள்,கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். -மு.முருகேஷ்பாபு

Categories: , , Tags: , ,
   

Description

கழனியூரன்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும்,கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன/அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. -கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள்,கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். -மு.முருகேஷ்பாபு

ரூ.140/-

Additional information

Weight 0.241 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “செவக்காட்டு சொல் கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *