தமிழ்நாட்டு வரலாறு

400.00

பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல்40ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை.தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன்,இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது.களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல,அவர்களது காலத்தில்தான் குறளும்,சிலம்பும்,மேகலையும் உருக்கொண்டன.அது சமண – பௌத்தர் மேலோங்கியி ருந்த காலமாதலால்,இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது.பழங்காலத்திலிருந்து,விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல்,தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து,தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது.இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம்1800 – 1801தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது.பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து,துல்லியமானதும்,முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.

Categories: , , Tags: , ,
   

Description

கே.ராஜய்யன்

பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல்40ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை.தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன்,இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது.களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல,அவர்களது காலத்தில்தான் குறளும்,சிலம்பும்,மேகலையும் உருக்கொண்டன.அது சமண – பௌத்தர் மேலோங்கியி ருந்த காலமாதலால்,இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது.பழங்காலத்திலிருந்து,விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல்,தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து,தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது.இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம்1800 – 1801தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது.பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து,துல்லியமானதும்,முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.

ரூ.400/-

Additional information

Weight 0.604 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்நாட்டு வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *