This page was exported from மின்னங்காடி
[
http://www.minnangadi.com
]
Export date: Fri Mar 29 7:29:22 2024 / +0000 GMT
Price: ₹250.00
Product Categories: காலச்சுவடு, நாவல்கள், நூல்கள் வாங்க
Product Tags: காலச்சுவடு, நாவல்கள், நீல.பத்மநாபன்
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்' , நீல.பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்தன்
நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும்
பின்னிப்பிணைந்துள்ளது. “ மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை
விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால் , அவர்களுள் ஒருவராலும் - R.M. இராமன் பிள்ளையோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோ கூட இந்த நகரின்
ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை ... ஆனால் திரு.நீல.பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின்
ஒரு பரிபூரணா தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது “ என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாரட்டப்பட்ட நாவல் ‘ பள்ளிகொண்டபுரம் ‘.
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்' , நீல.பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்தன்
நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும்
பின்னிப்பிணைந்துள்ளது. “ மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை
விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால் , அவர்களுள் ஒருவராலும் - R.M. இராமன் பிள்ளையோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோ கூட இந்த நகரின்
ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை ... ஆனால் திரு.நீல.பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின்
ஒரு பரிபூரணா தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது “ என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாரட்டப்பட்ட நாவல் ‘ பள்ளிகொண்டபுரம் ‘.
ரூ.250/-
Product added date: 2016-10-19 15:28:51
Product modified date: 2016-12-04 12:13:16
Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.