மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Thu Apr 18 7:27:09 2024 / +0000 GMT



புத்தர் போதனைகள்

Price: 70.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

Product Summary

துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்
பற்றியே நான் போதனை செய்கிறேன்.

ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

கரம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்
பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?
தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,
ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு
ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்
பிராமணன் என்று சொல்வேன்

Product Description

ப. ராமஸ்வாமி

துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்
பற்றியே நான் போதனை செய்கிறேன்.

ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

கரம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்
பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?
தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,
ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு
ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்
பிராமணன் என்று சொல்வேன்

ரூ.70/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

 

Product added date: 2016-09-17 13:38:14
Product modified date: 2016-12-01 14:33:01

Export date: Thu Apr 18 7:27:09 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.