மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ Export date: Sun May 19 15:33:15 2024 / +0000 GMT |
பூட்டிய பணப்பெட்டிPrice: ₹30.00 Product Categories: குழந்தைகள் இலக்கியம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: குழந்தைகள் இலக்கியம், பாரதி புத்தகாலயம், வீ.பா.கணேசன்
Product Summaryவழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி. Product Descriptionசத்யஜித் ரே தமிழில் : வீ.பா. கணேசன் வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி. ரூ.30/- Product Attributes
|
Product added date: 2016-09-03 12:29:30 Product modified date: 2016-11-29 19:10:33 |
Export date: Sun May 19 15:33:15 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |