Description
கிருஷ்ணா டாவின்சி
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் விஞ்ஞானம் துரித வளர்ச்சி அடைந்துள்ளது.அதேநேரம் இரண்டு உலகப் போர்களையும் மனிதகுலம் சந்தித்தது.இந்தச் சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் சம்பந்தம் உள்ளதா?என்று ஆராய்கிறது இந்நூல்.மேலும் இந்தநூலுக்கு இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் முன்னுரை நமக்கு பல செய்திகளை அறிமுகப்படுத்துகிறது.
ரூ.75/-
Reviews
There are no reviews yet.