Description
தி. பரமேசுவரி
எங்கெங்கும் தமிழ் இனத்தவர் போர் முழக்கம் செய்துவரும் நேரத்தில்தான் அவர்களுக்கெல்லாம் ஆதரவாகப் பணிபுரியத் ‘தமிழன் குரல்’ வெளி வருகிறது. தமிழகம் தனி ஆட்சி பெற வேண்டும்; துண்டுபட்ட தமிழ்ப் பகுதிகளெல்லாம் தாய்த் தமிழகத்தோடு ஒன்றுபட வேண்டும்; தமிழகத்தில் தமிழ் ஒன்றே ஆட்சி மொழியாதல் வேண்டும்.
ரூ.150/-
Reviews
There are no reviews yet.