மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b0/ Export date: Fri Mar 29 9:26:03 2024 / +0000 GMT |
ராணியென்று தன்னையறியாத ராணிPrice: ₹50.00 Product Categories: கவிதை, நற்றிணை, நூல்கள் வாங்க Product Tags: கவிதை, நற்றிணை, ஷங்கர்ராமசுப்ரமணியன்
Product Summaryஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞரான ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பு இது. Product Descriptionஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞரான ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பு இது. Product Attributes
|
Product added date: 2016-07-30 22:57:25 Product modified date: 2016-11-27 17:04:53 |
Export date: Fri Mar 29 9:26:03 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |