அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா ஒரு வெற்றிகரமான மக்கள் ஜனநாயக நாடாக மலர்ந்து சோஷலிசத்திற்கான பாதையில் முன்னோக்கிச் செல்லும் எனும் நம்பிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது போராட்டங்களை நடத்திவருகின்றது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்க நாட்டு மக்களை அறைகூவி அழைக்கின்றது. ரூ.5/-

கணக்குப் பார்ப்போம்.. கணக்குத் தீர்ப்போம்

உ.வாசுகி அமைதியான தொழில் சூழல் ஆதரவளங்களை உறுதிபடுத்த அரசின் முதலீடு-தலையீடு- நேர்மையான நடைமுறைகள் ஆகியன உறுதிசெய்யப்படும் சாதாரண மக்களின் உணவுரிமை பாதுகாக்கப்படும், 30 கிலோ விலையில்லா அரிசி அனனைத்து உதவித் தொகைகளும் ரூ.3000 ஆக உயர்வு, எளிய விவசாயத் தொழிலார்க்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர்,கோவில் நிலங்களில் குடியிருபோருக்கும் பட்டா, குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு, குடிசை மக்களின் நகர்வாழும் உரிமை என அடித்தள மக்களின் மனதைத் தொட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டனியின் செயல் திட்டமும், தேர்தல் அறிக்கையும். ரூ.5/-

அன்புமணி தடுப்பூசி ஏமாற்று

டாகடர். பாரதி நீங்கள் (அன்புமணி) பொதுத்துறை நிறுவனங்களை மூடியபின் தடுப்பூசிகளை பல்வேறு தனியார் நிறுவனகளிடமிருந்து அதிக விலையில் வாங்கினிர்களே இதில் உங்களுக்கு என்ன லாபம்? எவ்வளவு லாபம்? இபோதாவது சொல்விர்களா? டாகடர்.அன்புமணி அவர்களே Green Signal Bio Pharamaவின் சுந்தர பரிபுரனதிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அவர் பெயரில் ஒரு தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவதற்காகவே மக்களுக்கு எதிரான குழந்தைகளின் நிறுவனங்களை மூடும் முடிவை எடுத்துள்ளிர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் ? ரூ.5/-

நெறிபிறழ் முதலாளித்துவம் ஊழலின் ஊற்றுக்கண்

எஸ்.விஜயன் 6000 கோடி ரூபாய்களுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் இங்கே 55 பேர். மற்றொரு பக்கம் , நாளொன்றுக்கு இரண்டு டாலர் அதாவது 120 ரூபாய் குட செலவிட முடியாதவர்கள் 85 கோடி பேர்… சலுகைமேல் சலுகையாக எட்டு ஆண்டுகளில் மட்டும் பெரு முதலாளிகள் அரசின் கொள்கை முடிவால் ரூ.31 லட்சம் கோடிக்கு மேல் பலனடைந்திருகிரர்கள் ….. 1995-2003 வரை விஷம் குடித்த விவசாயிகள் 1,28,321, 2004 முதல் 2012 வரை தற்கொலையால் மாண்ட விவசாயிகள் 1,46,373. இரண்டு கூட்டணி ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. இந்த சூழ்நிலையில்தான் மானியங்களை வெட்டுவதற்காக திட்டக்கமிஷன் வறுமைக் கோட்டை மறுநிர்ணயிப்பு செய்திருக்கிறது. நகர்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.29ம் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 23ம் செலவழித்தால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேலே சென்றுவிடுவான். ரூ.5/-

கழகங்களால் கைவிடபட்ட மக்கள் நல்வாழ்வு

டாக்டர். எஸ்.காசி நல்வாழ்வு வணிகமயமாக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் லாபம் தேடும் தொழிலாக மாற்றப்பட்டிருகிறது… கார்ப்பரேட் மருத்துவமனையில் முதலிடிற்கான லாபத்தைத் த்தும் பொழுது அது நோயுறா நிலையை ஒரு போதும் ஆதரிக்காது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அது ஒரு போதும் விரும்பாது. அது நோயாளிச் சந்தையை வளர்க்கும் நடவடிக்கையை அது மேற்கொள்ளும்… அம்மா காப்பிட்டு நிறுவங்களுக்கு கொடுத்த ரூ.750 கோடியை பயன்படுத்தி 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும்… ரூ.5/-

சமையல் வாயு அம்பானிகளின் சூதும் அதிமுக, திமுக-வின் பாராமுகமும்

எல். விஜயன் அம்பானி,அதானி, மல்லையாகளுக்கு வாரி வழங்கும் பாஜக, காங்கிரஸ் அரசுகள் சமையல்வாயு மானியத்தை வெட்டி சாதாரண மக்களின் தலையில் சுமையை ஏற்றுகின்றன . அதிமுக,திமுக கட்சிகள் பாராமுகமாய் சமையல்வாயு விலையேற்றத்தின் உண்மைக் கதையை வாசியுங்கள். ரூ.10/-

வேளாண் சமூகத்தை புறக்கணித்த திமுக-அதிமுக

பெ. சண்முகம் ஜெயலலிதாவுக்கு மாற்று கருணாநிதி என்ற ஆள்மாற்றத்திற்கு பதிலாக மாற்றுக் கொள்ளையுடனான ஆட்சிமாற்றம் என்பதுதான் உண்மையில் மாற்றம் ஏற்பட வழிபிறக்கும்.அதற்கொரு வாய்பளிக்க வேண்டாமா? இந்த முறை மாற்றித்தான் வாக்களித்துப் பார்ப்போமே! ரூ.10/-

வழிப்பறி சுங்கச் சாவடிகளும்… தடுக்க வக்கற்ற அரசுகளும்…

எம். கண்ணன் சிறிய வாகனத்திற்கு ரூ.35ம் ,நடுத்தரம் ரூ.70ம் பேருந்து லாரி ரூ.110ம் ,பெரிய சரக்கு வாகனத்திற்கு ரூ.210ம் வசூலிக்கபடுகிறது. நாம் தோரயமாக ஒரு வாகனத்திற்கு ரூ.70 என கணகிட்டால் 90,000*70=63,00,000 ஒரு நாள் வசூல் 63,00,000*30=18,90,00,000 ஒரு மாத வசூல் 18,90,00,000*12=226,80,00,000 ஒரு வருட வசூல் 226,80,00,0008*10=226800,00,000 பத்துவருட வசூல் வெறும் 80 கோடியை முதலிடு செய்துவிட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்தது 2268 கோடிகள். ஒரு டோலில் இவ்வளவு கோடி என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது. ரூ.5/-

இணைய வழி வர்த்தகம்; சில்லரை வர்த்தகத்திற்கு சவக்குழி

எம். கண்ணன் சில்லரை வர்த்தகத்தை நம்பி தமிழகத்தில் 30 லட்சம் பேரும், இந்தியா முழுவதும் 5 கோடி பேரும் உள்ளனர். அதே போல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லரை வர்த்தகத்தின் பங்கு 22 சதவிகதமாக இருந்து வருகிறது. உற்பத்தி வெளிநாடு, நுகர்வு இந்தியா என்ற நிலை ஏற்பட்டால் , அது ஒரு வழிப்பாதையாக மாறி இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் சிக்கலுக்குள்ளாகும். ரூ.5/-

அதிமுக+திமுக=மின்வெட்டு

கே. விஜயன் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்துவோம். மின்கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம். மத்திய அரசின் தவறான மின் கொள்கையை மாற்றுவோம். தட்டிக்கேட்காத திமுக ,அதிமுக கட்சிகளையும் புறகணிப்போம். ரூ.5/-