வேதங்களின் நாடு

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மார்க்சியப் பார்வையில் இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது.இந்தியச் சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்கிறது.நீண்ட நெடுங்கால இந்தியச் சமுதாய வளர்ச்சியினையும் மாறுதல்களையும் மேலும் ஆரியர்கள் வருகைக்கு முன்னாலேயே அவர்களை காட்டிலும் உயர்வான கலாச்சார வளர்ச்சி பெற்றிருந்தவர்களாக இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் இருந்தனர் என்பதையும் இம்.எம்.எஸ்.எடுத்துக் காட்டியுள்ளார். ரூ.40/-

நேரு கொள்கையும் நடைமுறையும்

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நேருவின் கொள்கைகள் நடைமுறை பற்றி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் இ.எம்.எஸ்.இந்நூலில் ஆய்வு செய்கிறார். ரூ.140/-

மதச்சார்பின்மை

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதத்தையும் அரசியலையும் முற்றிலுமாக பிரிப்பது,மதம் என்பது அதில் நம்பிக்கையுள்ளவரின் முற்றிலும் தனிப்பட்ட நடவடிக்கை என்பதாகும்.மதச்சார்பின்மை என்பதன் பொருள்,மதமானது அரசியலிலிருந்து மதத்தை கல்வியிலிருந்து முற்றிலும் பிரிப்பதுவுமாகும்.அரசியலிலும் நிர்வாகத்திலும் அரசியலிலும் கல்வியிலும் மதத்தை தலையிட அனுமதிப்பதே வகுப்புவாதமாகும் ரூ.20/-