கடவுள் உருவான கதை

டாக்டர் அஜய் கன்சால் தமிழில்: கி.ரமேஷ் ‘ஒரு கும்மிருட்டான இரவில் ஒரு பார்வையற்றவர்தான் சிறந்த வழிகாட்டி என்பது போல, இருண்ட காலத்தில் மக்கள் மதங்களால் சிறந்தமுறையில் வழிநடத்தப்பட்டனர்; ஒரு பார்வையற்றவனுக்கு, பார்வை பெற்ற மனிதனைவிட சாலைகளும், வழித்தடங்களும் இருளில் நன்கு தெரியும் எனினும், பகல்பொழுது வந்தபிறகும் பழைய பார்வையற்ற மனிதர்களை வழிகாட்டிகளாக உபயோகிப்பது அறிவுடைமையல்ல’ ரூ.170/-

மீரட் சதி வழக்கு

கி.ரமேஷ் அன்றைக்கு அரும்பியிருந்த பொதுவுடமை இயக்கத்தை முளையிலேயே கிள்ளி அழிக்க ஆங்கில ஏகாதிபத்தியம் முனைந்த மூன்று சதி வழக்குகளில் மூன்றாவது(மற்றவை பெஷாவர்,கான்பூர்)மீரட் சதி வழக்கு.வழக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பதிலாக தொழிலாளர் மத்தியில் பரவலாக அறிமுகப்படுத்தி ஆதரவு பெருகவே வழிவகுத்தது ஃபிடல் கேஸ்ட்ரோ போல,ஜார்ஜ் டிமிட்ரோவ் போல நெல்சன் மண்டேலா போல அன்றைக்கே இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் நீதிமன்றத்தைப் பிரச்சார மேடையாக்கிய கதை. ரூ.15/-