நாளை மற்றொரு நாளல்ல

சுப்ரபாரதி மணியன் இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல். ரூ.50/-

தண்ணீர் யுத்தம்

சுப்ரபாரதி மணியன் உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழை… ரூ.40/-  

மாலு

சுப்ரபாரதி மணியன் வேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும், துயரங்க ளையும் மலேசிய நாட்டுப் பின்னணியில் இந்நாவல் விவரிக்கிறது. மரணதண்டனைக்கு எதிரான குரலையும் எழுப்புகிறது. ரூ.80/-

புத்துமண்

சுப்ரபாரதி மணியன் சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய ஒருவரின் லௌகீக வாழ்க்கையின் சரிவையும் சமூக வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாததையும் அடுத்த தலைமுறை குறித்த அவரது அக்கறை சார்ந்த செயல்பாடுகளையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது. ரூ.100/-