வெல்வதற்கோர் பொன்னுலகம்

பிரகாஷ் காரத் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி150வருடங்களுக்கு மேலாகிவிட்டது.இந்தியாவின் மார்கசிய வல்லுநகர்கள் நால்வர் இந்த அறிக்கையை பற்றி விவரிக்கிறார்கள்.அறிமுகமாக பிரகாஷ் கர்த்தின் கட்டுரையையும்,கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம் பற்றி அய்ஜாஸ் அகமது கட்டுரையையும்,கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது பற்றி இர்ஃபான் ஹபீப்பும்,150ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி பிரபாத் பட்நாயக்க் கட்டுரையும் இந்நூலில் உள்ளது. ரூ.80/-

இலங்கை தமிழ் மக்களின் துயரம்

பிரகாஷ் காரத் தற்போது பயங்கரவாதமும் இல்லை.தமிழ் ஈழம் கேட்கவில்லை.தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைத் தான் கேட்கிறார்கள்.குறைந்தபட்சம் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை;தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு சுயாட்சி பிரதேசம்””வேண்டுமென்பது தான்… ரூ.20/-