மனிதக் கதை

பி.பி.சான்ஸ்கிரி பூமி எப்போது தோன்றியது,பூமியில் உயிர் எப்போது உருவானது,உயிர் என்றால் என்ன,உயிரினங்களின் வளர்ச்சி,குரங்கிலிருந்து மனிதன் உருமாறிய விதம்,மனித வாழ்க்கையின் பன்மைகள்,ஒற்றுமைகள்,கற்காலம்,மனித வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை தயார் செய்தல்,உணவு சேகரிப்பு,புதிய கற்காலம் மனித நாகரிக வளர்ச்சி,வர்க்க சமூகங்களின் துவக்கம் ஆகியவைகளைப் பற்றி ஆழமான அறிமுகம் எளிய தமிழில் படங்களுடன் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ரூ.120/-

மார்கசிய பார்வையில் அம்பேத்கர்

பி.பி.சான்ஸ்கிரி அம்பேத்கர்க்கும் கம்யூனி.ஸ்டுகளுக்கும் இடையே நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆரய்கிரது.தொழிலாளி வர்க ஒற்றுமை என்பது தடைகளை வலிமையிலக்கச் செய்வதை அவர் ஏன் பார்க்கத் தவறினார்?இக்கேள்விகள் கம்யூனிஸ்ட்கள் சாதியம் பற்றி அன்று கொண்டிருந்த கோட்பாடு ரீதியான நிலைப்பதை பரிசிலிகாத் துண்டுகின்றன.தலித் மக்களின் விடுதலைக்காக பிரதியோகமான முயற்சிகள் தேவையில்லை.வர்ககப் போராட்டத்தின் வீச்சில் சாதியம் அழியும் என்கிற யாந்திரிக்கமான முயற்சிகள் தேவையில்லை.வர்க போராட்டத்திற்கான பார்வை அன்று கம்யூனிஸ்ட் இயக்த்துக்கு இருந்ததையும் தொழிலாளி என்பதை தலித் ஒற்றுமை என்பதை சீர்குளைக்கும் முயற்சியாக அம்பேத்கர் காண நேர்ந்ததையும் இப்புத்கம் விளக்குகிறது.மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என இந்நூல் வலியுறுதுகிறது. ரூ.20/-