ஹரிஸ் ஹார்மன் தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் மனித சமூகத்தின் வரலாற்றை வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சொல்லும் சுவையான நூல். ரூ.1100
பாமா சிறுகதைகளின் தொகுப்பு. எளிய மக்களின் வலிகளைச் சொல்லும் சமூகக் கதைகள். ரூ.100/-
ஆசிரியர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய வனம் எப்படி நகரமயமாகிறது என்பதை விவரிக்கும் மேற்கு வங்கக் கதை. நம் கண் முன்னாலேயே நமக்குத் தெரியாமல் காடு எப்படி காணாமல் போகிறது என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது. ரூ.170/-
சுனிதிகுமார் கோஷ் ரூ.350.00 இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது
பெரியாரின் – பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல். ரூ.450/-