சார்லஸ் டார்வின்

வெ. சாமிநாத சர்மா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை நிலாவும் குரங்கும்.மிகச்சிறந்த எழுத்தாளரான செ.யோகநாதன் குழந்தைகளுக்கென நிறைய கதைகளை தொகுத்துள்ளார்.அவற்றிலிருந்து சில கதைகள். ரூ.15/-

சர் ஐசக் நியூட்டன்

வெ. சாமிநாத சர்மா 1642ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்25ஆம் தேதி பிறந்து1727ஆம் ஆண்டு மார்ச் மாதம்20ஆம் தேதி மறைந்த சர்.ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம்.நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் படவேண்டிய ஒன்று. ரூ.15/-

தாமஸ் ஆல்வா எடிசன்

வெ. சாமிநாத சர்மா “கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான்.அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது.லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக் கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் அமைக்கப்பட்டது.அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.இப்புத்தகம்.குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.” ரூ.15/-

காரல் மார்க்ஸ்

வெ. சாமிநாத சர்மா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்து கொள்கிறது.அப்படி ஒரு வாய்ப்பு மார்கஸிக்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவ நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து,கோழைத் தனங்களைப் புதைத்தார்.பூத் துலகம் காண ஒரு தத்துவத்துக்காய் போராடினார்.மேலும் அத்தத்துவத்தை வித்திடுவதற்காகப் போராடினார்.அதன் பிறகு போராட்டமயமானது.எல்லா மாயங்களும் நிகழ்த்தன.பொருளாதாரத்திலும்,தத்துவதிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய தீரமிக்க போராளியின் வாழ்க்கை வரலாறு இது. ரூ.80/-