மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat May 4 14:18:57 2024 / +0000 GMT |
செவக்காட்டு சொல் கதைகள்Price: ₹140.00 Product Categories: சிறுகதைகள், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: கழனியூரன், சிறுகதைகள், பாரதி புத்தகாலயம்
Product Summaryதிருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும்,கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன/அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. -கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள்,கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். -மு.முருகேஷ்பாபு Product Descriptionகழனியூரன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும்,கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன/அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. -கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள்,கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். -மு.முருகேஷ்பாபு ரூ.140/- Product Attributes
|
Product added date: 2016-09-08 11:11:59 Product modified date: 2016-11-29 20:01:25 |
Export date: Sat May 4 14:18:57 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |