Description
அரவிந்த மாளகத்தி
எல்லாமே இயல்பாக இருப்பதாய் பாசாங்கு செய்கின்ற பேர்வழிகளின் சாதீய மானோபாவத்தை வாழ்க்கையின் இண்டு இடுக்குகளிலிருந்து இழுத்து வந்து அம்பலப்படுத்துகிறது “கவர்மெண்ட் பிராமணன்”. “இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று யாரும் தப்பிவிட முடியாதபடிக்கு ‘மேல்சாதி’ உணர்வின் சகலவிதமான திரைச்சீலைகளையும் எடுத்துப்போட்டு “இது உன்னுடையது தானா பார்! நீயே சரி பார்த்துக்கொள்” என்று வாசகனை அனுபவத்துக்குள்ளாக்குகிறது நூல். எந்தப் பகுதியை படிக்கும் போதும் மெய்மறக்கச் செய்யாமல் வாசகனையும் வாழ்க்கைப் பரப்பிற்கு இழுத்து வந்து உணர்வினை தட்டிவிடுவதே இந்நூலின் சிறப்பு.
ரூ.145/-
Reviews
There are no reviews yet.