Description
பழ.அதியமான்
கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.
தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர்.
இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன் முதலாக நூலாக்கம் பெறுகின்றன. நவீனத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கு.அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்
ரூ.1000/-
Reviews
There are no reviews yet.