Description
இன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்.
ஒருபோதும் தணியாத கலை நம்பிக்கை-யோடும் உத்வேகத்தோடும் அதேசமயம் வயிற்றுப் பாட்டுக்கான தொடர்ந்த அல்லாடல்களோடும் பயணப்பட்ட ஓர் இளம் படைப்பாளியாக வண்ண-நிலவனின் வாழ்வோட்டம் வெகு சகஜமாக வெளிப்-பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பத்திரிகை அலுவலகங்களுக்குள் ஓடிச் சலித்த கால்கள் ஒரு வழியாக துக்ளக்கில் ஸ்திரப்படுவது வரையிலான காலம், அலைக்கழிந்த வாழ்வின் சகல பரிமாணங்களோடும் இந்நூலில் பதிவாகி-யிருக்கிறது.
Reviews
There are no reviews yet.