Description
தந்தை பெரியார்
பெண் விடுதலைக்காக போராடிய பெரியார்,இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார்.கற்பு,காதல்,கல்யாணம்,மறுமணம்,விபச்சாரம்,விதவைமை,சொத்துரிமை,கற்பத் தடை ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார்.பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழியவேண்டும் எனும் கட்டுரை மிகமுக்கியமானது.
ரூ.30/-
Reviews
There are no reviews yet.