Description
பத்மஜா நாராயணன்
கவிஞர் பத்மாவின் கவிதைகள் ஒரு விதமான அன்யோன்ய உலகு சார்ந்தவையாக உள்ளன. அல்லது மன நெருக்கடிகளிலிருந்து உலகாயுதம் நோக்கி விரிபவையாக இருக்கும். உலகம் என்கிற போதும் அது அவரைச் சுற்றியுள்ள அவரது உலகமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அது பலருக்கும் அனுபவமான உலகம். எனவே அவரது மொழிதல்கள், நம் அனுபவங்களைக் கிளர்த்தி கவிதைக்குள் நம்மை நடத்தி செல்வதை உணர முடியும்!
– கலாப்ரியா
ரூ.70/-
Reviews
There are no reviews yet.