Description
பெருமாள் முருகன்
மாதொரு பாகன் – ஆலவாயன் – அர்த்தநாரி ஆகிய மூன்று நூல்களும் பெரும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்த பெருமாள் முருகனின் ஆகச் சிறந்த நூல்கள். இந்த் மூன்று நூல்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுத் தொகுப்பாக வெளிவருகின்றன. பணம் கட்டி பதிவுசெய்பவர்களுக்கு நூல்கள் வெளியானதும் அனுப்பிவைக்கப்படும்.
Reviews
There are no reviews yet.