Description
சூ.ம.ஜெயசீலன்
‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ஒவ்வோர் ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல்.இன்றைய நம் கல்வியின் இறுக்கமான வகுப்பறைகளை இலகுவாக்கி அங்கே மாணவர்களை மாணவ ஆசிரியராகவும்,ஆசிரியரை ஆசிரிய மாணவராகவும் உன்ற வைக்கும் அற்புதத்தை நூலாசிரியர் அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் விதைத்திருக்கிறார். -‘ஆயீசா’இரா.நடராசன் உண்மையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு நடந்து போகும் உணர்வை நூல் தருகிறது.நூல்களை மட்டுமல்ல குழந்தைகளையும் வாசித்தவர் அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் வகுப்பறைகளைப் புரிந்து கொள்ளும் முன் குழந்தைகளைப் புரிந்து கொழுங்கள் என்பது அவரது வேண்டுகோள்.அது தான் இந்நூலின் அடிநாதம்-ச.மாடசாமி ஒவ்வோர் இந்துவின் இல்லத்திலும் கீதை இருக்கிறதோ இல்லையோ,ஒவ்வொரு கிறுத்துவ இல்லத்திலும் விவிலியம் இருக்கிறதோ இல்லையோ,ஒவ்வொரு ஈசுலாமிய இல்லத்திலும் கூர்-ஆன் இறுகியாதோ இல்லையோ,ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் திருக்குறள் இருக்கிறதி இல்லையோ,ஒவ்வோர் ஆசிரியர் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும். -ஜோஸ்னா ஜவகர்
ரூ.100/-
Reviews
There are no reviews yet.