Description
தமிழில்:கி.இலக்குவன்
இந்திய நாட்டின் விடுததலிப் போராட்டத்தின்போது எழுந்த முற்போக்கான உந்துசக்தியின் விளைவாகத்தான் இந்தியாவில் இயக்கம் உருவாயிற்று.வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் தொடக்க காலம் முதலே கம்யூனிஸ்டுகள் மீதும் கொடும் அடக்கு முறைகளை ஏவிவிட்டனர்.பெஷாவார் சத்தி வழக்கு,காண்பூர் மற்றும் லாகூர் சத்தி வழக்குகள் போன்றவற்றில் கம்யூனிசம் இந்தியாவில் வேர் விடக்கூடாது
ரூ.180/-
Reviews
There are no reviews yet.