Description
அ.ச. ஞானசம்பந்தன்
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும் முதல்வன் முன்னாள்
‘எக்கோடி யாராலும் வெலப்படாய்’
எனக்கொடுத்த வரமும் ஏனைத்
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த
புயவலியும் தின்று மார்பில்
புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்று
இராகவன்தன் புனித வாளி?
ரூ.150/-
Reviews
There are no reviews yet.