Description
ச. இராசமாணிக்கம்
ஜகன் மாதவே இவரது ஜீவனின் இயக்கம்
காளியின் நினைவே இவரது வாழ்வின் இரகசியம்
எங்கும் காளி, எதிலும் காளி, எல்லாம் காளியே இவருக்கு
அன்னை காளிக்கு அமுதூட்டுவார்
அடைமழையில் குடைபிடிப்பார்
ஆடை அலங்காரம் செய்து அழகு பார்ப்பார்
அணிகலன்கள் பூட்டி அகமகிழ்வார்
அழகிய மலர்கள் கொண்டு மாலை அணிவிப்பார்
ஆரதி செய்து அரற்றுவார், பிதற்றுவார்
அழுவார், தொழுவார், எழுவார், வீழ்வார்
ஆடுவார், பாடுவார், ஓடுவார்
ஆனந்தப் பரவசத்தில் மூழ்குவார். நினைவிழப்பார்
நிர்விகல்ப சமாதியில் நிலை கொள்வார்
ரூ.100/-
Reviews
There are no reviews yet.