Description
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
‘தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?
ரூ.160/-
Reviews
There are no reviews yet.