கண்கொத்திப் பறவை

90.00

படைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரானசத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி!

 

“மாரி காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் போல,
மரணகாலத்திற்கு
உன் நினவுகளைச்
சேகரித்து வைக்கிறேன்”

என்னும் கவிதைவருஇகளில், கவிதை மனம் மரணத்தை வெல்கிறது.

உளி வேண்டாம்
ஒரு துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்

உயிர்ச்சிலை செய்துதரும்

Categories: , , Tags: , ,
   

Description

சத்ரியன்

படைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரானசத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி!

 

“மாரி காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் போல,
மரணகாலத்திற்கு
உன் நினவுகளைச்
சேகரித்து வைக்கிறேன்”

என்னும் கவிதைவருஇகளில், கவிதை மனம் மரணத்தை வெல்கிறது.

உளி வேண்டாம்
ஒரு துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்

உயிர்ச்சிலை செய்துதரும்

ரூ.90/-

Additional information

Weight 0.250 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண்கொத்திப் பறவை”

Your email address will not be published. Required fields are marked *