கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் – ஏன்?

70.00

‘நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை. பாரதியாரின் காலத்துக்கு முன் ஒரு நூற்றாண்டுக்குமுன் அவரைப்போல் ஜாதிக்கொடுமைகளை எதிர்த்தவர்களை நான் கண்டதில்லை. பாரதியாரின் ஜாதி எதிர்ப்பு தொடங்கிய பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியார் இறந்த பின் ஜாதியை எதிர்த்த சீர்திருத்தங்களை ஆதரித்த பெரியாரை ஆதரிக்க தொடங்கினேன். இன்று வரை ஆதரித்து வருகிறேன். பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டதும் ஏதோ ஒரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணி அல்ல. ஜாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும். பாரதியாரைப்போல் எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்து பாடல் இயற்ற வேண்டும் என்பதற்காகவும் பாரதியாரை நான் ஆதரித்தேன். நான் அவருக்கு, அந்த புண்ணியவானுக்கு தன் குலத்தோரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத அந்த பாரதிக்கு, பாரதிதாசனாக இருப்பதில் தவறில்லை என கருதுகிறேன்’.

Categories: , , Tags: , ,
   

Description

தே. இலட்சுமணன்

‘நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை. பாரதியாரின் காலத்துக்கு முன் ஒரு நூற்றாண்டுக்குமுன் அவரைப்போல் ஜாதிக்கொடுமைகளை எதிர்த்தவர்களை நான் கண்டதில்லை. பாரதியாரின் ஜாதி எதிர்ப்பு தொடங்கிய பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியார் இறந்த பின் ஜாதியை எதிர்த்த சீர்திருத்தங்களை ஆதரித்த பெரியாரை ஆதரிக்க தொடங்கினேன். இன்று வரை ஆதரித்து வருகிறேன். பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டதும் ஏதோ ஒரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணி அல்ல. ஜாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும். பாரதியாரைப்போல் எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்து பாடல் இயற்ற வேண்டும் என்பதற்காகவும் பாரதியாரை நான் ஆதரித்தேன். நான் அவருக்கு, அந்த புண்ணியவானுக்கு தன் குலத்தோரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத அந்த பாரதிக்கு, பாரதிதாசனாக இருப்பதில் தவறில்லை என கருதுகிறேன்’.

ரூ.70/-

Additional information

Weight 0.141 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் – ஏன்?”

Your email address will not be published. Required fields are marked *